Thursday 10 January 2013

குமிழ் ..


குமிழ் ..


அழுத்தத்தின் அச்சத்தை 
உடைவின் வலியை 
எழுதி எழுதி ஓய்ந்தன என் கரங்கள் .
காற்று கடலாகும் அந்த மாய சுழிப்பின்
களிப்பை எழுதும் 
எனக்கான மகாகவியை
காண காத்துக்கொண்டிருக்கிறேன்..

-நரோபா.

No comments:

Post a Comment