உப்பு பொம்மை...
வாழ்க்கை எனும் சாகரத்தில்...
Thursday 10 January 2013
குமிழ் ..
குமிழ் ..
அழுத்தத்தின் அச்சத்தை
உடைவின் வலியை
எழுதி எழுதி ஓய்ந்தன என் கரங்கள் .
காற்று கடலாகும் அந்த மாய சுழிப்பின்
களிப்பை எழுதும்
எனக்கான மகாகவியை
காண காத்துக்கொண்டிருக்கிறேன்..
-நரோபா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment